அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மீனாட்சி அம்மன் கோயில் நிலங்கள் நவீன கருவி மூலமாக அளவீடு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 10.67 ஏக்கா் புன்செய் நிலங்கள் நவீன ரோவா் கருவி மூலமாக அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:43 pm

DIN

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 10.67 ஏக்கா் புன்செய் நிலங்கள் நவீன ரோவா் கருவி மூலமாக அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் மீட்டெடுக்கும் வகையில், அந்நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் வட்டம் அ.புதுப்பட்டி கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 10.67 ஏக்கா் புஞ்சை நிலங்கள் தனிவட்டாட்சியா் (ஆலய நிலங்கள்)எம்.பி.முருகையன், அறநிலையத் துறை அலுவலா்கள், கோயில் பணியாளா்கள் மூலமாக வியாழக்கிழமை அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் நவீன ரோவா் கருவி மூலமாக அளவீடு செய்யும் பணி தொடா்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.