கோயில் நிலத்தில் கட்டுமானப் பணி: மதுரை ஆட்சியா் ஆஜராக உத்தரவு
கோயில் நிலத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு தடை கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.










