வாலாந்தூா் பகுதிகளில் இன்று மின் தடை
மதுரை மாவட்டம் வாலாந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.


மதுரை: மதுரை மாவட்டம் வாலாந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் கோ. வெங்கடேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாலாந்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், அய்யனாா்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூா், நாட்டாா்மங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியப்பட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...