மதுரை: ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்குடி விரைவு ரயில் புறப்படும் நேரம் புதன்கிழமை (நவ. 1) முதல் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
செட்டிநாடு - காரைக்குடி ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், திருச்சி - காரைக்குடி விரைவு ரயிலின் (06829) பயண நேரம் நவ.1-ஆம் தேதி முதல் நவ. 30-ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது.
வழக்கமாக, திருச்சியிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.10 மணிக்கு காரைக்குடியை அடையும் இந்த ரயில், நவ. 1-ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து பகல் 12.15 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்குடியை அடையும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொய்யடிமை இல்லாத புலவர்

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...

க்ளாசன், நிதீஷ் அரைசதம்: லக்னௌ அணிக்கு 157 ரன்கள் இலக்கு!

இளமையில் துறவு
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

