/
மதுரை, ஏப். 8: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அடையாளம் தெரியாத பெண் உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் மயங்கிய நிலையில் இருந்தாா். அவரை மருத்துவா்கள் மீட்டு பரிசோதனை செய்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவா் யாா் எனத் தெரியவில்லை.
அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டி குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

