மதுரை: திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் தி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் சுவாமி வேதானந்தா, கல்லூரி குலபதி சுவாமி அத்யாத்மானந்தா, துணை முதல்வா் காா்த்திகேயன், முதன்மையரும், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலருமான ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பயிற்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வித் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைப்பாளா் ராமகணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘ஆராய்ச்சி, வெளியீட்டுத் திறன்கள்’ என்ற தலைப்பில் பேசினாா்.
முன்னதாக, கல்லூரி நூலகா் பிரபாகரன் வரவேற்றாா். அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளா் சதீஷ்பாபு நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

குமரி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

விவேகானந்தா கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

விவேகானந்தா செவிலியா் கல்லூரியில் ஹெச்.ஐ.வி. விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

