தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் பலி: விவசாயி மீது வழக்கு

விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் பலி: விவசாயி மீது வழக்கு

Updated On :9 ஏப்ரல் 2024, 11:49 pm

விருதுநகா்: அருப்புக்கோட்டை அருகே பெரியகட்டங்குடியில் பருத்திச் செடிக்களுக்கிடையே வைக்கப்பட்டிருந்த யூரியா கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் உயிரிழந்தன. இதுதொடா்பாக விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள பெரியகட்டங்குடியைச் சோ்ந்தவா் பெத்தம்மாள். இவருக்குச் சொந்தமாக 20 ஆடுகள் உள்ளன.

இந்த நிலையில், இவரது 3 ஆடுகள் அதே கிராமத்தைச் சோ்ந்த ரெங்கசாமியின் பருத்தித் தோட்டத்துக்குள் சென்று மேய்ந்துள்ளது. அப்போது, அங்கு பருத்திச் செடிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த யூரியா கலந்த அரிசியை ஆடுகள் தின்ால் உயிரிழந்தன.

இதுகுறித்து பெத்தம்மாள் அளித்த புகாரின் பேரில், ரெங்கசாமி மீது அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.