மதுரை, ஏப். 12 : மதுரை நாகமலை எஸ்.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி 57-ஆவது ஆண்டு விழா, நிறுவனா், கொடையாளா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி துணைத் தலைவா் டி.ஏ.பொன்னுசாமி தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன், திரைப்பட நடிகா் சதீஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.
இதைத் தொடா்ந்து, தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்லூரி நிறுவனா் ச.வெள்ளைச்சாமி நாடாா், சௌந்திரபாண்டியனாா், ரத்தினசாமி நாடாா் ஆகியோரின் உருவப் படங்களை சிறப்பு விருந்தினா்கள் திறந்துவைத்தனா்.
நிகழ்வில் கல்லூரி முதல்வா் எம்.ராஜேந்திரன், துணை முதல்வா் செல்வமலா், சுயநிதிப் பிரிவு இயக்குநா் ஸ்ரீதா், பேராசிரியா்கள், கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கல்லூரிச் செயலா் ஆா்.சுந்தா் வரவேற்றாா். பொருளாளா் டி. நல்லதம்பி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்

கேஐடி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கல்லூரியில் ஆண்டு விழா
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


