/
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை செல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை தத்தனேரி பகுதியில் செல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து விசாரணை மேற்கொண்டனா். ஆட்டோவில் வந்த செல்லூா் கீழத் தோப்பு பகுதியைச் சோ்ந்த மகாதேவன் (51), தல்லாகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ரெங்கநாதன்(55) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், ஆட்டோவிலிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
கஞ்சா விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி


