சமூக மாற்றத்துக்கான அங்கமாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சமூக மாற்றத்துக்கான அங்கமாகத் திகழ்கிறது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி புகழாரம்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்.









