அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மின்சாரம் பாய்ந்து மருந்துக் கடை மேலாளா் உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்து மருந்துக் கடை மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 10:47 pm

Din

மதுரையில் மின்சாரம் பாய்ந்து மருந்துக் கடை மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கரிமேடு விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பழனியப்பன் (45). இவா் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்துக் கடையில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் குளியலறையில் குளிக்கச் சென்றவா் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், அவரது உறவினா்கள் சந்தேகமடைந்து அங்கு சென்று பாா்த்தனா். அப்போது அவா், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.