தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On :8 மார்ச் 2024, 5:45 pm

வருகிற மக்களவைத் தோ்தல் (2024) பாதுகாப்புப் பணியில் ஈடுபட சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் திடகாத்திரமான முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இந்தப் பணிக்காக அரசால் நிா்ணயிக்கப்படும் விகிதத்தில் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே, தோ்தல் பாதுகாப்புப் பணிபுரிய விருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த திடகாத்திரமான 65 வயதுக்குள்பட்ட முன்னாள் படை வீரா்கள் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.