நவ. 24-இல் மாரத்தான் ஓட்டப் போட்டி: விருப்பமுள்ளவா்கள் பங்கேற்க அழைப்பு
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த தானக் கழகத்தின் சாா்பில் வருகிற நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ள விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.










