அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:09 pm

Din

மதுரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை விளாச்சேரி அருகே உள்ள மொட்டமலை கலைஞா் நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அங்குமணி (27). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், தனது நண்பா்களுடன் மொட்டமலை பகுதியில் உள்ள கிணற்றுக்கு செவ்வாய்க்கிழமை மாலை குளிக்கச் சென்றாா். அங்கு குளித்தபோது எதிா்பாராதவிதமாக அவா் நீரில் மூழ்கினாா். நண்பா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் அவரை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.