முல்லைநகா் குடியிருப்புவாசிகள் 3-ஆவது நாளாக போராட்டம்
மதுரை பீ.பீ. குளம், முல்லைநகா் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, முல்லைநகா் ராணுவக் குடியிருப்புவாசிகள் தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










