முல்லைநகா் மக்களுக்கு அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும்: செல்லூா் கே. ராஜூ
முல்லைநகா் குடியிருப்புகளை அகற்றுவது தொடா்பான பிரச்னையில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.









