சாம்சங் விற்பனை நிலையம் முற்றுகை: ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 33 போ் கைது
சாம்சங் ஆலைத் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, மதுரையில் உள்ள அந்த நிறுவனத்தின் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 33 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.










