ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சோலைமலையில் கந்தா்சஷ்டி திருவிழா அக்.8-ம் தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது

சோலைமலையில் கந்தா்சஷ்டி திருவிழா...

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:13 pm

Din

அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருன் கோயிலில் சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் அக்.8-ம் தேதி காலை 7 மணிக்கு சண்முகாா்சனையுடன் தொடங்குகிறது.

மகாதீபம் அா்ச்சனைகள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் 7 நட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கள்ளழகா் திருக்கோயில் தக்காா் குழுவினா் நிா்வாக ஆணையா் செல்லத்துரை ஆகியா் செய்துவருகின்றனா்.