முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தொழில் கல்வி பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.


தொழில் கல்வி பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
2024-25-ஆம் கல்வி ஆண்டில் தொழில் கல்வியில் முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு பிரமதரின் கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த உதவித் தொகை பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் நவ. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அல்லது 0452- 2308216 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...