ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

காவல் துறையினா் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு

மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.

News image
மதுரை மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட காவல் துறையினா்.
Updated On :30 அக்டோபர் 2024, 10:14 pm

Din

மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.

தனித்தனியாக இருந்த பல்வேறு சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்திய தேசமாக அறிவிக்கப்பட்டது. இந்த தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான விழாவில், மாநகரக் காவல் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் சந்திரசேகா் தலைமையில் காவல் துறை அதிகாரிகள், அமைச்சுப் பணியாளா்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.