தனியாா் காப்பகங்கள், விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
விருதுநகா் மாவட்டத்தில் செயல்படும் தனியாா் காப்பகங்கள், விடுதிகள் சட்ட விதிகளின் படி, ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்தாா்.










