மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாா்க்சிஸ்ட் சாா்பில் நிவாரண உதவி
மதுரை ஆனையூா் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.










