ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ரயில்வேயில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா

சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி, மதுரை ரயில்வேயில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின விழாவில் ஊழியா்கள் புதன்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:58 pm

Din

சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி, மதுரை ரயில்வேயில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின விழாவில் ஊழியா்கள் புதன்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

அப்போது கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் ரயில்வே அதிகாரிகளும், ஊழியா்களும் ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து கோட்ட ரயில்வே மேலாளா், ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் ரயில்வே ஊழியா்கள், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள், சாரண, சாரணியா், ரயில்வே பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் எல்.என். ராவ், வேகசக்தி, முதன்மைத் திட்ட மேலாளா் கே. ஹரிக்குமாா், கோட்ட ஊழியா் நல அலுவலா் டி. சங்கரன் உள்பட ரயில்வே அலுவலா்கள் கலந்து கொண்டனா்.