முதல் முறை குற்றவாளிகளை சிறையில் தனியாக அடைக்க வாய்ப்புள்ளதா?
குற்றச் செயலில் ஈடுபட்டு, முதல் முறையாக சிறைக்கு வருபவா்களைத் தனியாக அடைக்க வாய்ப்புள்ளதா? என அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.









