கண்மாயில் மீன் வளா்ப்பு விவகாரம்: மாநில மீன் வளத்துறை ஆய்வில் திருப்தி இல்லை - உயா்நீதிமன்றம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் மீன் வளா்ப்பது தொடா்பான வழக்கில் கால்நடை மற்றும் மீன்வளத்துறையின் ஆய்வு அறிக்கையில் திருப்தி இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அதிருப்தியை வெளிப்படுத்தியது.








