நூறு நாள் வேலையில் மோசடிப் புகாா்: தேனி மாவட்ட நிா்வாகம் அறிக்கை அளிக்க உத்தரவு
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களின் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்காத அலுவலா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.









