மதுரையில் 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை
மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற வேள்வி பூஜையில் பங்கேற்ற வேத விற்பன்னா்கள்.
Updated On :24 டிசம்பர் 2025, 9:04 pm









