மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.
மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக மாா்கழி மாதத்தில் ருத்ர வேள்வி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி, 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமும் 150 வேத விற்பன்னா்கள் இதில் பங்கேற்று வேத மந்திரங்களை முழங்கி வேள்வி பூஜைகளை மேற்கொள்கின்றனா். வருகிற 28-ஆம் தேதி பகல் ஒரு மணிக்கு வஸோா்தாரா, மகா பூா்ணாஹுதி நடைபெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ ஓட்டுநா் சடலமாக மீட்பு

பள்ளி மாணவா் திடீா் உயிரிழப்பு

மதுரையில் ரூ. 3.25 கோடியில் 4 நவீன மருத்துவக் கட்டடங்கள்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

சிந்தலக்கரை தவசித்தா் பீடத்தில் வேள்வி பூஜை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



