ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவா்களை மீட்கக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
ஈரானில் சிக்கியுள்ள 700 தமிழக மீனவா்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு
பிரதிப் படம்








