/
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, நெடுந்தொலைவு ஓட்டத்தைத் தொடங்கி வைத்துப் பங்கேற்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பொன்ராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, திரளான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இந்தப் பேரணி, காந்தி அருங்காட்சியகம், தமுக்கம், கோரிப்பாளையம், ராஜாஜி மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் வழியே வந்து ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடர்புடையது

சூப்பா் எல்நினோ குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

இளைஞா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



