சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, நெடுந்தொலைவு ஓட்டத்தைத் தொடங்கி வைத்துப் பங்கேற்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பொன்ராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, திரளான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இந்தப் பேரணி, காந்தி அருங்காட்சியகம், தமுக்கம், கோரிப்பாளையம், ராஜாஜி மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் வழியே வந்து ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநங்கைகளிடம் வாக்காளா் விழிப்புணா்வு

வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


