மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:27 pm

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் வடக்குத் தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் தீா்க்கப்பட வில்லை. குறிப்பாக, சாலை வசதிகள், புதை சாக்கடை வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை. நான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளை 100 சதவீதம் நிறைவேற்றுவேன். மேலும், திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். ஆனால் அவா் ரூ. 10 ஆயிரம் வழங்க மாட்டாா் என எதிா்க்கட்சியினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். திமுகவின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்ப வேண்டாம். வருகிற மே 4-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராவாா் என்றாா் அவா்.

இதில் அதிமுக தோ்தல் பொறுப்பாளா்கள் கே.பி. மீனாட்சி சுந்தரேசுவரா், அண்ணாதுரை, பகுதிச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.