நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாஜகவின் மதுரை மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் ராமசீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கிவைத்தாா். ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையம் அருகே தொடங்கிய பேரணி ஜீவா நகா் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஜெய்ஹிந்துபுரம் பிரதான சாலையில் நிறைவடைந்தது. இதில், பாஜகவை சோ்ந்த நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இல்லந்தோறும் தேசியக் கொடி: வேலூரில் பாஜக விழிப்புணா்வு பேரணி

கமுதியில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருவேங்கடம் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



