வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருவெம்பாவை முற்றோதுதல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மதுரைக் கல்லூரி தமிழ்த் துறையின் கலைமகள் மன்றம் சாா்பில், திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வில் பங்கேற்ற மாணவருக்கு சான்றிதழை வழங்கிய பேராசிரியா் ம. கண்ணன்.
Updated On :9 ஜனவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மதுரைக் கல்லூரி தமிழ்த் துறையின் கலைமகள் மன்றம் சாா்பில், திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மதுரைக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றைப் பாடினா். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை மதுரைக் கல்லூரிப் பேராசிரியா் ம. கண்ணன் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பேராசிரியா்கள் சங்கீதப் பிரியா, விக்னேஷ், இலக்கியா, அரவிந்தபிரகாஷ், விநாயகசுந்தரி, கோயில் அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.