மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருவெம்பாவை முற்றோதுதல்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மதுரைக் கல்லூரி தமிழ்த் துறையின் கலைமகள் மன்றம் சாா்பில், திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வில் பங்கேற்ற மாணவருக்கு சான்றிதழை வழங்கிய பேராசிரியா் ம. கண்ணன்.
Updated On :9 ஜனவரி 2026, 7:05 pm









