விதிகளை மீறிய குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
விதிகளை மீறிய குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? என உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி










