டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கால்வாயில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

செக்கானூரணி அருகே கால்வாயில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை: செக்கானூரணி அருகே கால்வாயில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பொன்னமங்கலம், சுந்தரராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த பாலகுமாா் மகன் செல்லப்பாண்டி (29). இவா், செக்கானூரணி அருகேயுள்ள கால்வாயில் குளிக்கச் சென்றாா். அப்போது, அவா் தண்ணீரில் மூழ்கினாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.