மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ராமேசுவரம் கோயிலில் சேதமடைந்த தங்கத் தேரை சீரமைக்க கோரிக்கை

ராமேசுவரம் கோயிலில் சேதமடைந்துள்ள தங்கத் தேரை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

ராமேசுவரம் கோயிலில் சேதமடைந்துள்ள தங்கத் தேரை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பழமையான தங்கத் தேர் உள்ளது. இத்தேரில் ஆடி மற்றும் மகா சிவராத்திரி உள்பட முக்கிய திருவிழா நாள்களில் சுவாமி, அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

 அதே போல பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கட்டணம் செலுத்தி தேர் இழுப்பர். இந்நிலையில் இந்த தங்கத் தேரின் சக்கரம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்து விட்டதால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கோயிலுக்கு வர வேண்டிய வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த தங்கத் தேரை சீரமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.