ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் குற்றங்களை தெரிவிக்க பொதுத் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் சரக துணைத் தலைவர் என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் போக்குவரத்து குற்றங்கள், சாலை விபத்துகள் தொடர்பான புகார்களை 9498181457 என்ற எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் செல்லும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்துக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்படும். இதனால் காவல் துறையினர் மூலம் விபத்துகள் தொடர்பான பிரச்னைகள் நிவர்த்தி செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

சபரிமலை வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
