ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டக்கிளை மற்றும் வழுதூர் எரிவாயு சுழலி உற்பத்தி வட்டக் கிளை சார்பில் மின்வாரிய அலுவலக மேற்பார்வையாளர் அலுவலகம் முன் இத்தர்னா நடந்தது.
இதில் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் டி.ராமச்சந்திரபாபு தலைமை வகித்தார். பணி ஊதியத்தை குறிப்பிட்ட காலத்தில் வழங்குதல், வேலைப்பளுவை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. மண்டலச்செயலர் எஸ்.உமாநாத் சிறப்புரையாற்றினார். சிஐடியூ மாவட்டச் செயலர் எம்.சிவாஜி மற்றும் ஆர்.குருவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


