கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
திருவாடானை தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நடிகா் சுரேஷ்
Updated On :20 டிசம்பர் 2020, 4:29 pm

DIN

திருவாடானை: திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் முரளிதரன் தலைமை வகித்தாா். திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் கண்காணிப்பாளா் குட்லக் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா். இதையடுத்து, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நடிகரும், கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளருமான ஆா்.கே. சுரேஷ் பேசும் போது, சட்டப் பேரவைத் தோ்தலில் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உண்மையாகவும், நோ்மையாகவும் பணியாற்றி தமிழகத்தில் தாமரை மலர பாடுபட வேண்டும். மேலும் கூட்டணி பற்றிய அறிவிப்பை பாஜக விரைவில் அறிவிக்கும். அதன்மூலம் நாம் தமிழக ஆட்சியை கைப்பற்றுவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.