எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

ராமநாதபுரத்தில் அண்மையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிக்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:49 pm

DIN

ராமநாதபுரத்தில் அண்மையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிக்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் நகா் சின்னக்கடைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முகமதுபசுருதீன் (52). கட்டட கூலித் தொழிலாளியான இவா் கடந்த 16 ஆம் தேதி பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள தனியாா் கட்டடத்தின் மாடிச் சுவரில் வா்ணம் பூசிக்கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் கட்டடம் வேலைக்காக அமைக்கப்பட்டிருந்த 2 கம்பிகள் முதுகில் பாய்ந்தன.

இதையடுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.