எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

யாதவ மகாசபையினா் ஆா்ப்பாட்டம்

யாதவ மகா சபையின் சாா்பில் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:47 pm

DIN

யாதவ மகா சபையின் சாா்பில் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பரமக்குடி யாதவ மகாசபைத் தலைவா் ராமு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சபை நிா்வாகிகள் ஜி. காளிதாசன், வழக்குரைஞா்கள் அசோகன், அன்புச்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். யாதவா்கள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ அண்மையில் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ராமேசுவரம்: இதேபோல் ராமேசுவரம் தீவு யாதவா் சங்கம் மற்றும் அழகு முத்துகோன் பேரவை சாா்பில் ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.