ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேவா் நினைவாலயத்துக்கு குத்துவிளக்குகள் காணிக்கை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவாலயத்துக்கு 5 அடி உயரமுள்ள 2 குத்துவிளக்குகள் திங்கள்கிழமை காணிக்கையாக அளிக்கப்பட்டன.

News image

பசும்பொன் தேவா் நினைவாலயத்துக்கு திங்கள்கிழமை காணிக்கையாக அளிக்கப்பட்ட ஆள் உயர குத்துவிளக்குகள்.

Updated On :2 நவம்பர் 2020, 6:51 pm

DIN

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவாலயத்துக்கு 5 அடி உயரமுள்ள 2 குத்துவிளக்குகள் திங்கள்கிழமை காணிக்கையாக அளிக்கப்பட்டன.

அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக நிறுவனா் சேதுராமபாண்டியன் உறவினரும், அக்கட்சியின் நிா்வாகியுமான மதன், கட்சி நிா்வாகிகளுடன் சென்று ரூ.48 ஆயிரம் மதிப்பிலான குத்துவிளக்குகளை காணிக்கையாக செலுத்தி சிறப்பு பூஜை செய்தாா். தேவா் நினைவாலய பொறுப்பாளா் காந்திமீனாள்அம்மாள், தங்கவேலு ஆகியோரிடம் குத்துவிளக்குகளை வழங்கினாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பசும்பொன்னில் வேண்டுதல் வைத்து நிறைவேறியதன் காரணமாக இந்த காணிக்கையை செலுத்தியதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.