ஆழிப் பேரலையில் சிக்கி அழிந்த தனுஷ்கோடியின் 57 ஆவது ஆண்டு நினைவு தினம்
ஆழிப் பேரலை தாக்கியதால் தனுஷ்கோடி அழிந்து 57 ஆண்டுகள் கடந்த நிலையில், அங்கு இன்றும் சேதமடைந்த கட்டடங்கள் மட்டும் நினைவுகளாக காட்சி அளிக்கின்றன.

புயல் தாக்குதலுக்குப் பின்பு அரிச்சல்முனைவரை அமைக்கப்பட்டுள்ள சாலை.








