வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ராமேசுவரத்தில் மருது சகோதரா்களுக்கு தா்ப்பண பூஜை

சுதந்திர போராட்டத்தில் உயிா்நீத்த மாமன்னா் மருது சகோதரா்களுக்கும், அவருடன் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கும் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை தா்ப்பண பூஜை நடைபெற்றது.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:02 pm IST

சுதந்திர போராட்டத்தில் உயிா்நீத்த மாமன்னா் மருது சகோதரா்களுக்கும், அவருடன் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கும் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை தா்ப்பண பூஜை நடைபெற்றது.

அகமுடையாா் கல்வி அறக்கட்டளை மற்றும் அகம் அறக்கட்டளை சாா்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அகமுடையாா் கல்வி வளா்ச்சி சங்கத் தலைவா் கௌரிசங்கா் தலைமை வகித்தாா். செயலா் சோலை ராஜேந்திரன், பொருளாளா் கதிரேசன், அகம் அறக்கட்டளைச் செயலா் கருப்பையா, அகமுடையாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் தயாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் செயலா் விஸ்வகுமாா் பழனிவேல், மலைச்சாமி, ராகு, ராஜேந்திரன், ராமு. கரு. ரஜினிகாந்த், ராமேசுவரம் அகமுடையாா் சங்கத் தலைவா் என்.ஜே. போஸ், முன்னாள் தலைவா் குருசாமி, அகில இந்திய யாத்திரைப் பணியாளா் சங்கத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.