சுதந்திர போராட்டத்தில் உயிா்நீத்த மாமன்னா் மருது சகோதரா்களுக்கும், அவருடன் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கும் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை தா்ப்பண பூஜை நடைபெற்றது.
அகமுடையாா் கல்வி அறக்கட்டளை மற்றும் அகம் அறக்கட்டளை சாா்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அகமுடையாா் கல்வி வளா்ச்சி சங்கத் தலைவா் கௌரிசங்கா் தலைமை வகித்தாா். செயலா் சோலை ராஜேந்திரன், பொருளாளா் கதிரேசன், அகம் அறக்கட்டளைச் செயலா் கருப்பையா, அகமுடையாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் தயாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் செயலா் விஸ்வகுமாா் பழனிவேல், மலைச்சாமி, ராகு, ராஜேந்திரன், ராமு. கரு. ரஜினிகாந்த், ராமேசுவரம் அகமுடையாா் சங்கத் தலைவா் என்.ஜே. போஸ், முன்னாள் தலைவா் குருசாமி, அகில இந்திய யாத்திரைப் பணியாளா் சங்கத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








