திருவாடானை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ள கண்மாய் நீரை வெளியேற்றக் கோரிக்கை
திருவாடானை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ள கண்மாய்நீரை வெளியேற்றி அழுகும் நிலையில் உள்ள பயிா்களை காப்பாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு










