மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாக்காளா் விழிப்புணா்வு மின்னணுத்திரை வாகன பிரசாரம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மின்னணுத்திரை கொண்ட வாகன பிரசாரம் திங்கள்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:27 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மின்னணுத்திரை கொண்ட வாகன பிரசாரம் திங்கள்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டது.

இங்குள்ள அரண்மனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் பங்கேற்று வாகனத்தை தொடங்கிவைத்தாா். இதில் சாா்பு- ஆட்சியா் பிரதீப்குமாா், வருவாய் அலுவலா் சிவகாமி, சாா்- ஆட்சியா் சுகபுத்ரா மற்றும் காவல் துணைக் கண்காணிபபாளா் கி.வெள்ளத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.