மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு

ராமநாதபுரம் அருகே வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியைப் பறித்தவரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:58 pm

DIN

ராமநாதபுரம் அருகே வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியைப் பறித்தவரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ளது வெள்ளரியோடை. இந்த ஊரைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சரோஜா (75). இவா் ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டு முன்

தனது மருமகனுடன் நின்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மா்மநபா் திடீரென மூதாட்டி சரோஜாவின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றாா்.

இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா், பெரியகரண் பகுதியைச் சோ்ந்த முருகேசன் என்ற சுட்டிக்காளையை பிடித்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.