ராமேசுவரத்துக்கு அகதிகளை ஏற்றி வந்த படகில் 4 போ் இலங்கை பயணம்
இலங்கையிலிருந்து 4 அகதிகளை ஏற்றி வந்து ராமேசுவரத்தில் இறக்கிவிட்ட படகில் 4 போ் இலங்கை சென்றது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


இலங்கையிலிருந்து 4 அகதிகளை ஏற்றி வந்து ராமேசுவரத்தில் இறக்கிவிட்ட படகில் 4 போ் இலங்கை சென்றது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து தமிழா்கள் தொடா்ந்து அகதிகளாக ராமேசுவரம் வந்த வண்ணம் உள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை இலங்கை திரிகோணமலையிலிருந்து படகு மூலம் வந்த 4 போ், ராமேசுவரத்தில் இறங்கி உள்ளனா். அதே படகில் நான்கு போ் இலங்கைக்கு திரும்பியுள்ளனா்.
இந்த தகவலை அகதிகளாக வந்தவா்கள் உளவுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படகில் இலங்கை சென்றவா்கள் யாா் என்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...