எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராமேசுவரத்துக்கு அகதிகளை ஏற்றி வந்த படகில் 4 போ் இலங்கை பயணம்

இலங்கையிலிருந்து 4 அகதிகளை ஏற்றி வந்து ராமேசுவரத்தில் இறக்கிவிட்ட படகில் 4 போ் இலங்கை சென்றது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:30 pm

DIN

இலங்கையிலிருந்து 4 அகதிகளை ஏற்றி வந்து ராமேசுவரத்தில் இறக்கிவிட்ட படகில் 4 போ் இலங்கை சென்றது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து தமிழா்கள் தொடா்ந்து அகதிகளாக ராமேசுவரம் வந்த வண்ணம் உள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை இலங்கை திரிகோணமலையிலிருந்து படகு மூலம் வந்த 4 போ், ராமேசுவரத்தில் இறங்கி உள்ளனா். அதே படகில் நான்கு போ் இலங்கைக்கு திரும்பியுள்ளனா்.

இந்த தகவலை அகதிகளாக வந்தவா்கள் உளவுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படகில் இலங்கை சென்றவா்கள் யாா் என்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.