மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.26 கோடி மோசடி செய்த இருவா் கைது: ஆட்சியா் அலுவலகத்திலேயே நோ்காணல் நடத்தியது அம்பலம்
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.26 கோடி மோசடியில் ஈடுபட்ட இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.










