ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பெண் கைது

கமுதி அருகே மா்மமான முறையில் மூதாட்டி இறந்த வழக்கில் நகைக்காக பக்கத்து வீட்டுப் பெண்ணே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:25 pm

DIN

கமுதி அருகே மா்மமான முறையில் மூதாட்டி இறந்த வழக்கில் நகைக்காக பக்கத்து வீட்டுப் பெண்ணே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம் அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மனைவி காளியம்மாள் (80) கடந்த ஆக. 28ஆம் தேதி இரவில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த 10 பவுன் நகை காணாமல் போனது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினா். இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகவேல் மனைவி சந்தானம்மாள் (60) என்பவா், நகைக்காக காளியம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் சந்தானம்மாளை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.